மதுரை அக்டோபர் 27,
மதுரை மாநகரில் பெய்த கனமழையின் காரணமாக ஆழ்வார்புரம் பகுதி வைகை ஆறு கரைப் பகுதிகளில் தடுப்பு பணிகள் குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்தம்புராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார் அருகில் மேயர் இந்திராணி பொன்வசந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.