நகராட்சி ஆணையாளர் முன்னிலையில் பாலிதீன் பைகள் கிழிப்பு/சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பாலிதீன் பைகளை நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி நகராட்சி ஆணையாளர் சபாநாயகம் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் ஆகியோர் ஆலோசனைப்படி ஆணையாளர் முன்னிலையில் பாலிதீன் பைகள் கிழிக்கப்பட்டு பேலிங் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் மாரிச்சாமி மாரிமுத்து ஆகியோர் கொண்ட குழுவினர் செய்திருந்தனர் நிகழ்வில் தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பாலிதீன் பை

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics