மதுரை ஜனவரி 31,
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் அனைத்து பணியாளர்களும் ஏற்றுக் கொண்டனர் அருகில் துணை மேயர் தி.நாகராஜன், உதவி ஆணையாளர் (பணி) அருணாச்சலம், கல்வி அலுவலர் ஜெய்சங்கர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.