By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடி அருகே 3 கீ.மி.தூரம் மரக்கன்றுகள் நடவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடி அருகே 3 கீ.மி.தூரம் மரக்கன்றுகள் நடவு
Blogதூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடி அருகே 3 கீ.மி.தூரம் மரக்கன்றுகள் நடவு

Last updated: April 25, 2025 5:00 pm
April 25, 2025
38 Views
Share
SHARE

தூத்துக்குடி ஏப்.22

தூத்துக்குடி அருகே உள்ள கீழத்தட்டப்பாறை முதல் தெற்கு சீலுக்கன்பட்டி வரை, நெடுஞ்சாலை த்துறை சொந்தமான ரோட்டில் 3 கீ.மி.தூரம் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது, இதற்காக வனத்துறை மூலம் வேம்பு,புங்கை, மயிலை,ஆல் போன்ற மரக்கன்றுகள் தயார் செய்து பட்டது, சுமார் 500 மரக்கன்றுகளை இந்த வழித்தடங்களில் (ரோட்டில்) சென்னை ஐகோர்ட் நீதிபதியும் தமிழ் நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவருமான சுந்தர் நடவு செய்தார். நல்ல முறையில் பராமரிப்பு செய்து மரங்களை உருவாக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.இந்த மரக்கன்றுகளுக்கு கூண்டுகள் நன்கொடையாளர் மூலம் பெறப்பட்டது

இந்நிகழ்வில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மற்றும் செயலாளருமான சுதா, முதன்மை மாவட்ட நீதிபதி வசந்தி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி வஷீத் குமார், கூடுதல் மாவட்ட ஆட்சியர் ஐஸ்வர்யா, கிராம உதயம் தொண்டு நிறுவன மேலாளர் வேல்முருகன், நெடுஞ்சாலை த்துறை தூத்துக்குடி கோட்ட பொறியாளர் ஆறுமுக நயினார், தூத்துக்குடி உதவி பொறியாளர் ஜெய ஜோதி, மற்றும் பணியாளர், நீதிமன்றத்தை சேர்ந்தவர்கள் , வழக்கறிஞர், துறை சார்ந்த அதிகாரிகள் திரளான பங்கேற்றனர்கள் இந்த ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் முதுநிலை உரிமையியல் நீதிபதி கலையரசி ரீனா செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

எட்டயபுரம் வட்டத்தில் ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு
தற்காலிக ஆக்கிரமிப்பு அகற்றம்
கஞ்சா கடத்தல் முயன்ற முன்னாள் ராணுவ வீரர்
தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி
நித்திரவிளை அருகே பெண் தற்கொலை; 35 பவுன் நகைகளை வாங்கியது யார்? போலீஸ் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று தாக்கிய வழக்கு: சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 25 வருடம் சிறை தண்டனை

January 24, 2026
85 Views
வீட்டின் மீது விழுந்த 300 அடி செல்போன் டவர்
பொன்முடி பிறந்தநாள் விழா; திருவெண்ணெய்நல்லூர் திமுக நிர்வாகிகள் பங்கேற்பு
மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் உண்டியல் எண்ணும் பணி
மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account