வேலூர் 30
தமிழக துணை முதலமைச்சர் 47வது பிறந்தநாள் முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது!
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்தநாளை முன்னிட்டு காட்பாடி மதி நகரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மரக்கன்று நடுதலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், இனிப்பு, வழங்கப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகராட்சி துணை மேயரும் காட்பாடி தெற்கு பகுதி செயலாளருமான எம்.சுனில் குமார் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் இனிப்பு வழங்கினர் இதில் மாநகராட்சி 12-வது வார்டு மாமண்ட உறுப்பினரும் வேலூர் மாநகர மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டிடா ரா.சரவணன் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தார் இதில் வட்டச் செயலாளர் சசிகுமார், வட்ட துணைச் செயலாளர் கே.பி.ராஜுபாய்,வேலூர் மாவட் மாணவரணி துணை அமைப்பாளர் சதீஷ், மற்றும் கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்