By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலெக்டரிடம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > கலெக்டரிடம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மனு
மாவட்டம்வேலூர்

கலெக்டரிடம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மனு

Last updated: October 2, 2024 12:19 pm
October 2, 2024 34 Views
Share
SHARE

வேலூர்=02

 

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார்.டி.ஆர்.ஒ. மாலதி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட இணைச்செயலாளர் ஜெனிபர் மற்றும் கிராம பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், கடந்த 40 ஆண்டுகளாக 11-D அரசு பேருந்து வேலூர் ,அரியூர், ஸ்ரீபுரம், பென்னாத்தூர், காட்டுப்புத்தூர், தொரப்பாடி, சோழவரம், நாகநதி‌ வழியாக அமிர்தி சென்று வந்தது. ஆனால் கடந்த 8:09:2021 ம் ஆண்டு முதல் வேலூர், தொரப்பாடி, சித்தேரி பென்னாத்தூர், சோழவரம் வழியாக அமிர்தி செல்லுமாறு மாற்று வழி தடத்தில்  இயக்கி கொண்டு உள்ளனர்.அதனால் அமிர்தி ,நாகநதி, சோழவரம் பகுதியில் இருந்து ஸ்ரீபுரம் செல்ல போதிய பேருந்து வசதி இல்லாமல் இது நாள் வரை சென்று வந்த பேருந்தை மாற்று வழி தடத்தில் இயக்குவதால் மிகுந்த சிரமமும், மன உளைச்சலுக்கும் உள்ளாகி இருக்கிறோம். இதனால் ஸ்பார்க் ஸ்கூல் மற்றும் நாராயணி ஹாஸ்பிடலுக்கு சென்று வந்த மக்கள், படிக்கும் மாணவர்கள் பேருந்து வசதி இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம். மேலும் ஸ்ரீபுரம் கோவிலுக்கு கிராமப்புறத்தில் இருந்து வேலைக்கு செல்பவர்கள், பேருந்து வசதி இல்லாமல் தவித்து வருகிறோம். அது மட்டும் இன்றி ஸ்ரீபுரத்தில் இருந்து காலை மற்றும் மாலை சுமார் 200- க்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகள் பென்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வந்த நிலையில் தற்போது பல கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.25A நஞ்சுகொண்டாபுரம் பேருந்து கொரோனா நேரத்தில் இயக்காமல் நிறுத்திய பின்பு மீண்டும் இந்த தடத்தில் இயக்கவில்லை மதியம் 1.05 மணிக்கு வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கணியம்பாடி வழியாக  நஞ்சுகொண்டாபுரம்,செல்லும் பேருந்து இராணிப்பேட்டை மாவட்டம் ,முத்து கடைக்கு மாற்றி இயக்கி வருகின்றனர். 25.A காலை 5-30 க்கு கீழ் அரசம்பட்டு வழியாக செல்ல வேண்டும்.13-D நாக நதியில் இருந்து வேலூருக்கு காலை 5-10 க்கும்,மாலை 4-50க்கும் இயங்கவேண்டும் என்றும் கிராமப்புற பேருந்துகள் போதிய பராமரிப்பு  இல்லாமல் இயக்கப்படுவதாகவும் அந்த மனுவில் கூறி இருந்தனர்.

You Might Also Like

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை

திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

முன்னாள் தலைவர் சகாயராஜ், மாரடைப்பால் மரணம்

December 17, 2024 20 Views
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரிக்கை வலியுறுத்தல்
மார்த்தாண்டம் குருசடியில் இறந்து கிடந்த முதியவர்
டீ குடிக்கும் போது மயங்கி விழுந்த ஓட்டுநர்
டிரைவர் மீது தாக்குதல் ஒருவர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?