தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சேலம் கோட்டம் சார்பில் நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டம் 2023 2024 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்டு மண்டல அளவில் இரண்டாமிடம் பெற்ற தருமபுரி மாவட்டம் கோழி மேக்கனூர் திட்டப் பகுதி குடியிருப்போர் நல சங்கத்திற்கு வரப்பெற்ற பரிசுத் தொகை காண காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் வழங்கினார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சே பால் பிரின்சிலி ராஜ்குமார் ஊரக வளர்ச்சி முகமை பொறியாளர் பாலகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சையது முகைதீன் இப்ராஹிம் தனித்துணை ஆட்சியர் சுப்பிரமணியம் துணை ஆட்சியர்கள் சௌந்தர்யா கார்த்திகா தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாக பொறியாளர்கள் சிலம்பரசன் முருகதாசன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உள்ளனர்



