By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கமுதி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியில் 3 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கமுதி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியில் 3 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது
இராமநாதபுரம்

கமுதி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியில் 3 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது

Last updated: May 27, 2025 10:24 pm
May 27, 2025
40 Views
Share
SHARE

ராமநாதபுரம், மே 28-

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா அலுவலகத்தில் 4 ஆம் நாள் ஜமாபந்தி நடந்தது. கோவிலாங்குளம் உள்வட்டம் சீமானேந்தல், புதுக்கோட்டை, கள்ளிகுளம், கோவிலாங்குளம், ஊ. கரிசல்குளம், கே. வேப்பங்குளம், அரியமங்கலம், முதலியார் புதுக்குளம், வில்லா னேந்தல், கொம்பூதி கிராம மக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் தொடர்பாக மாவட்ட பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் மாரிமுத்துவிடம்
கோரிக்கை மனு அளித்தனர். அடங்கல், பட்டா மாறுதல், உட்பிரிவு மாறுதல், முதியோர் ஓய்வூதியர் பதிவேடு உள்ளிட்ட கிராமக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. மே 20, 23 ல் நடந்த ஜமாபந்தி முகாமில் கோரிக்கை மனு அளித்த 3 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. தாசில்தார் காதர் முகைதீன், சேதுராமன் (சமூக பாதுகாப்பு திட்டம்) தலைமையிடத்து துணை தாசில்தார் கீதா, மண்டல துணை தாசில்தார் வெங்கடேஸ்வரன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மணி வல்லபன், வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் மாலதி (சீமானேந்தல்), ஜெகஜீவன்ராம் (புதுக்கோட்டை), ராஜபாண்டி (கள்ளிக்குளம், கோவிலாங்குளம்),
ராமர் (கரிசல்குளம்),
தாமரைக்கண்ணன் (அரியமங்கலம், எம். புதுக்குளம், வில்லானேந்தல்), கோபிநாத் (கொம்பூதி), ஹேமநாதன் (கே.வேப்பங்குளம்) உள்பட பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பெண்களின் புகைப்படங்களை போலி சமூக வலைதளத்தில் காட்டி பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட பெண்: சைபர் கிரைம் போலீசாரால் கைது
பருவ மழை முன்னெச்சரிக்கையாக சாலை, பாலங்கள் பராமரிப்பு பணி
காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய ஒற்றுமை நடை பயணம்
டிட்வா புயல் எதிரொலி; பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்
மாற்று கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

உறுப்பினர் சேர்க்கை கூட்டம்

July 2, 2024
72 Views
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழா
கூடலூர் தொகுதி சட்டப்பிரிவு -17 நிலத்தில்
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
காளையார் கோவில் அருகே சாலை வசதி கேட்டு திரண்ட கிராம மக்கள்; நம்பிக்கை அளித்த மாவட்ட ஆட்சியர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account