வத்தலகுண்டு பிப்.18
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து ஆடலூர் பன்றிமலை பகுதிக்குச் சென்ற அரசு பேருந்து பாதி வழியில் சாலையின் நடுவே பழுதாகி நின்றதால் பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் அவதி தொடர்ந்து மழைச்சாலைக்கு செல்லக்கூடிய பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நிற்கக்கூடிய அவல நிலை ஏற்படுத்தியுள்ளது