கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பர்கூர் வடக்கு ஒன்றியம், கந்திகுப்பம் ஊராட்சியில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.17,35,000 இலட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தே.மதியழகன்.,MLA, அவர்கள் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். உடன் மாநில,மாவட்ட நிர்வாகிகள்,ஒன்றிய,நகர,பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள்,துணை தலைவர்கள்,அணைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
ரூ.17,35,000 இலட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics