By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மூளைச் சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மூளைச் சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்
மதுரை

மூளைச் சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்

Last updated: April 19, 2025 4:17 pm
April 19, 2025 14 Views
Share
SHARE

மதுரை ஏப்ரல் 19
மதுரை அரசு இராசாசி மருத்துவமனை யில்
தீவிர விபத்து சிகிச்சைப் பிரிவு (Trauma Care Centre)
திரு.பெருமாள், 53 வயது, ஆண், I.P.No:12979, த/பெ, கருப்பணன், தெற்குத்தெரு, மார்க்கம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் என்பவர் கடந்த 15.04.2025 அன்று இரவு 07.00 மணியளவில் வேலை முடித்து திரும்புகையில் ஜவ்வாதுபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது தானாக தவறி விழுந்ததில் தலைக்காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனை அவசர விபத்து சிகிச்சைப் பிரிவில் உள்நோயாளியாக 16.04.2025 அன்று அதிகாலை 01.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். தலைக்காயப்பிரிவு 101 -ICU வார்டில் சிறப்பு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த அவர் 17.04.2025 அன்று இரவு 11.45 மணியளவில் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். அவரது உறவினர்கள் உடல் உறுப்புதானம் செய்ய முன் வந்து அவரது மனைவி கருப்பாத்தாள் அவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து அண்ணாரது உடல் உறுப்புதானம் பெறப்பட்ட விபரம் பின்வருமாறு: உடல் உறுப்புகள் 18.04.2025 அன்று மதியம் முறைப்படி பெறப்பட்டது.
அதன் பின்னர்
வ.எண்:
1.
தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகள்
உடல் உறுப்புதானம் பெற்றுக் கொண்ட
மருத்துவமனைகள்.
கல்லீரல்
மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை.
2.
சிறுநீரகம் – 1
அரசு இராசாசி மருத்துவமனை, மதுரை.

3.
சிறுநீரகம் – 2
காவேரி மருத்துவமனை, கன்டோண்ட்மென்ட், திருச்சி.

4.
கருவிழிகள்
அரசு இராசாசி மருத்துவமனை, மதுரை.

5
தோல்
அரசு இராசாசி மருத்துவமனை,

மதுரை.
தீவிர விபத்து சிகிச்சைப் பிரிவில் உடற்கூராய்வு செய்யப்பட்டு
மருத்துவமனை சார்பில் அண்ணாரது
பூத உடலுக்கு அரசு இராசாசி மருத்துவமனையின். முதல்வர் அருள் சுந்தரேஸ்குமார்.
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மருத்துவக் குழுவினர்கள் சார்பில் மரியாதை செய்யப்பட்டு உறவினர்களுக்கு
தெரிவிக்கப்பட்டு
பூத உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேற்கண்ட நபரின் உடல் உறுப்பு தானத்தால் ஐந்து நபர்கள் பயன் பெற்றுள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு தமிழக அரசு சார்பாக இறுதி மரியாதை செய்வதற்காக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திடம் அன்னாரின் உடல் உரிய மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்டது.

You Might Also Like

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

கீழடி விவகாரம் தொடர்பாக திமுக நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர்

உசிலம்பட்டி அருகே வாகனம் மோதி புள்ளி மான் பலி

வாடிப்பட்டியில் துறை வாரிய அதிகாரிகள் வரவில்லை‌ என்றால் கூட்டத்தைப் புறக்கணிப்போம் விவசாயிகள் கூட்டத்தில் காரசார வாக்குவாதம்:

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மாவட்டம்

புதிய பேருந்து நிலைய பணிகளை நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி

October 20, 2024 45 Views
குளோபல் பள்ளி மாநில அளவில் இரண்டு விருதுகள்
கடலாடியில் சேதுசீமை பட்டாளம் இராமநாதபுரம் மாவட்ட வீரர்கள் நலச்சங்கம் சார்பில் மினி மாராத்தான்
தூத்துக்குடியில் வார்டு வார்டாக‌ குறைதீர்க்கும் முகாம்
சிவகங்கை அருகே மூன்று வாகனங்கள் மோதி விபத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?