By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நடவடிக்கை 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > நடவடிக்கை 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை
தஞ்சாவூர்மாவட்டம்

நடவடிக்கை 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை

Last updated: October 11, 2024 10:58 am
October 11, 2024
52 Views
Share
SHARE

தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை

மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தகவல்

 

தஞ்சாவூர். அக்.10.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வடக்கிழ க்கு பருவமழை -2024 தொடர்பான  முன்னெச்சரிக்கை  பணிகளை மேற்கொள்ளும் பொருட்டுமாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24  மணி நேரம் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது பற்றி மாவட்டஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  கூறியிருப்பதாவது,

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை பணியாக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டு, சுழற்சி முறையில் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    பொதுமக்கள் வடகிழக்கு பருவ மழை தொடர்பாக பாதிப்புகள், கோரிக்கை தெரிவிக்க கட்டணமில்லா தொலை பேசி எண் 1077, தொலைபேசி எண் 04362 – 230121, வாட்ஸ் அப் எண் 9345088997 என்ற எண்களை பயன்படுத்திக் கொள்ளவும், மேலும் பேரிடர் தொடர்பாக TN AIERT என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் இந்த கைபேசி செயலியனை Google Play Store மற்றும் I05 App store இல் பதிவிறக்கம் செய்து தங்களது பகுதியில் மழை போன்ற வானிலை முன்னறிவிப்பு செய்திகளைதெரிந்து கொள்ளலாம். புகார் மற்றும் கோரிக்கைகளையும் ,தெரிவித் திடலாம்.

    மேலும்தஞ்சாவூர் மாவட்டத்தில் 51 மழைமானிகள், 19முன்னெச்சரி க்கை ஒலி எழுப்பும் கருவிகள் செயல்பாட்டில் உள்ளது.

4550 முதல் நிலை மீட்பாளர்கள், 300அப்தமித்ரா தன்னார்வலர்கள் தயார் நிலையில்  உள்ளனர் . இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த தொழிலாளி
ஆசிரியர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மரியாதை
நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்; மோப்பநாய் உடன் போலீசார் சோதனை
கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி
தமிழ்நாடு காவிரியின் உயிர் காக்க ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பும் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

November 18, 2024
66 Views
கருங்கல் அருகே போலீசார் தாக்கியதில் மூதாட்டி இறந்ததாக குற்றச்சாட்டு; நீதிமன்ற உத்தரவின் படி இன்று பிரேதப் பரிசோதனை
பக்தர்கள் பாதுகாப்பான முறையில் சாமி தரிசனை
கோவையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மண்டல தலைவர் சுதர்சன் தலைமையில் மனு
கடற்கரைக்கு செல்லும் பாதையை திறக்க வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account