By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புல்லுவிளையில் ஒரு காவலர் ஒரு கிராமம் 2 சி.சி.டி.வி.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புல்லுவிளையில் ஒரு காவலர் ஒரு கிராமம் 2 சி.சி.டி.வி.
கனஂனியாகுமரி

புல்லுவிளையில் ஒரு காவலர் ஒரு கிராமம் 2 சி.சி.டி.வி.

Last updated: April 14, 2025 2:08 am
April 14, 2025
25 Views
Share
SHARE

சுசீந்திரம்.ஏப்.13
குமரி மாவட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டுகு தமிழ்நாட்டில் முதல் முறையாக ஊர் காவல் திட்டம் என்ற திட்டத்தை ஏற்படுத்தி ஒரு கிராமம், ஒரு காவலர் இரண்டு CCTV
என்ற திட்டத்தின் படி குமரி மாவட்டம் சுசீந்திரம் புல்லுவிளை கிராமத்தில் இன்று குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சிசிடிவி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ் நாட்டில் முதல்முறையாக குமரி மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் முதன் முதலாக ஊர்காவல் கண்காணிப்பு எனும் திட்டத்தை நேற்று குமரி மாவட்டம் சுசீந்திரம் போலீசரகத்திற்கு உட்பட்ட பறக்கை அருகே உள்ள புல்லுவிளை  கிராமத்தில் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஊர் மக்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும்  ஒரு காவலர் நியமிக்கப்படுவார். குமரி மாவட்டத்தில் மொத்தம் 33 காவல் நிலையங்கள் உள்ளன இவற்றில் 97 தாய் கிராமங்களும் 1164 சிறிய கிராமங்களும் உள்ளன. இவற்றை 761 துணை ரோந்துகளாக பிரித்து ஒவ்வொரு ரோந்திற்கும் ஒரு காவலர் இந்த திட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்டு அந்த காவலர் வாரத்திற்கு 3 முறை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று அங்கு மக்களுடன் நட்புறவை ஏற்படுத்துதல் வேண்டும். என்ற சமூக எண்ணத்தின் அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் குமரி மாவட்டத்தில் 761 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை கண்காணிக்க 55 காவல் உதவி ஆய்வாளர்களும், 21 ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஊர்க்காவல் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் சி.சி.டி.வி. பொருத்தப்பட்டுள்ளது. என்ற நிலையை குமரி மாவட்டம் அடையும்.இதன் மூலம் குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்கும் நடந்த குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும் இந்த திட்டம் பயனுள்ளதாக அமையும் என குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்று பேசினார். கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் புல்லுவிளை ஊர் தலைவர் நாகராஜன், முன்னாள் ஊர் தலைவர் அய்யாத்துரை, துணைத்தலைவர் சுரேஷ், பொருளாளர் பாஸ்கர், மற்றும் செல்வமணி, சுகந்தி, சந்தியா, மற்றும் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் ஊர் செயலாளர் கனகராஜ் கண்காணிப்பு கேமரா உபயமாக வழங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், ராமநாதன் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர்.

விளம்பரம்

You Might Also Like

ஆட்சியர் தலைமையில் நான்கு வழிசாலை பணி
நாகர்கோவிலில் வீடு புகுந்து 35 பவுன் நகை கொள்ளை
தோவாளை அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா
ரூ.15 லட்சம் செலவில் நடைபெறும் பணி
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

டீ குடிக்கும் போது மயங்கி விழுந்த ஓட்டுநர்

July 10, 2024
80 Views
அருமனை போலீஸ் நிலையத்துக்கு விபத்து தடுப்பு வேலிகள் வழங்கல்
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா
சங்கல்ப் அறக்கட்டளையின் 25 வது ஆண்டு விழா
நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அரசுக்கு கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account