By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வது பொதிகை புத்தகத்திருவிழாவினை முன்னிட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > வது பொதிகை புத்தகத்திருவிழாவினை முன்னிட்டு
தென்காசிமாவட்டம்

வது பொதிகை புத்தகத்திருவிழாவினை முன்னிட்டு

Last updated: November 18, 2024 12:05 pm
November 18, 2024 26 Views
Share
SHARE

தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் 3 வது பொதிகை புத்தகத்திருவிழாவினை முன்னிட்டு ரோலர் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தினை  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவிப்பிற்கிணங்க புத்தகவாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்து செல்ல தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில்  தென்காசி மாவட்டத்தில் 3 வது பொதிகை புத்தகத்திருவிழா துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 15.11.2024 முதல் 24.11.24 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது . இதனை முன்னிட்டு புத்தகதிருவிழாவில் மாணவ/மாணவிகள் மற்றும் பொதுமக்கள் புத்தகத்தினை வாங்கி வாசிப்பின் அவசியத்தை  விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் தென்காசி மாவட்டம் கடையத்தினை அடுத்த இரவணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மளிகை கடை ஊழியரான முகம்மது நஸீருதீன்-ஜலிலா தம்பதிகளின் மகள்கள், குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவி சாதனைச்சுடர் விருது  பெற்ற ஷாஜிதா ஜைனப், வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் யோகா இயற்கை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் முதலாம் ஆண்டு மாணவி                          ( பி.என்.ஒய்.எஸ்) சிங்கப்பெண் விருது  பெற்ற  மிஸ்பா நூருல் ஹபிபா ஆகியோர் ரோலர் ஸ்கேட்டிங் மூலம்  கைகளில் தேசியக்கொடி மற்றும் புத்தகத்துடன் பிரச்சார பயணத்தை மேற்கொண்டனர்.

 இப்பயணம் புதிய பேருந்து நிலையம்,பழைய பேருந்து நிலையம் வந்து யானைப்பாலம் வழியாக குற்றாலம், செங்கோட்டை காவல்நிலையம் வரை சென்று  நிறைவு பெற்றது. பிரச்சாரத்தை மேற்க்கொண்ட  சகோதரிகள் ஷாஜிதா, மிஸ்பா யோகாவில் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றும் யோகா, ஸ்கேட்டிங்கில் தொடர்ந்து பல சமூக விழிப்புணர்வுகளை ஏற்ப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி,செய்யது பள்ளி முதல்வர் /முனைவர்.பாதுஷா, உடற்கல்வி ஆசிரியர்கள் சுப்பிரமணியன், இஸ்மாயில், யோகா/ ஸ்கேட்டிங் விளையாட்டு பயிற்சி ஆசிரியர் குரு கண்ணன், அரசு உயர் அலுவலர்கள், மாணவிகளின் குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

அருமனை அருகே மாணவனை தாக்கியதாக ஆசிரியை மீது புகார்

December 6, 2024 22 Views
தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை காண்பதற்கான விமான பயண
அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர்
பளுகலில் சட்ட விரோதமாக மது விற்ற மேலாளர் கைது
குழந்தைகள் திறந்து வைத்த புதிய அங்கன்வாடி கட்டிடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?