மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக, வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக, உழவரைத் தேடி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை திட்டத்தை துவக்கி வைத்ததை தொடர்ந்து
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், அகசிப்பள்ளி, மாநில எண்ணெய் வித்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் , பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் .தே.மதியழகன் ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்து, தோட்டக்கலை, வேளாண்மைத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை சார்பாக 8 விவசாயிகளுக்கு ரூ. 4 இலட்சத்து 98 ஆயிரத்து 100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். உடன் இணை இயக்குநர் (வேளாண்மை) .பச்சையப்பன், இணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) .இந்திரா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் . நடராஜன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
உழவர் நலத்துறை சார்பாக, உழவரைத் தேடி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics