ஏப்ரல்: 1
திருப்பூர் மாவட்டம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டும் பணி நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ்.
சட்டமன்ற உறுப்பினர் அறை காத்திருப்போர் அறை இ-சேவை மையம் மற்றும் கழிப்பறை வசதிகள் சுற்றுச்சுவர் ஆழ்துளை கிணறு.மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் திருப்பூர் மாவட்டம், பார்க் ரோடு, ஸ்ரீ ராகவேந்திரா திருக்கோயில் அருகில் ரூ.1.07 கோடி மதிப்பீட்டில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் புதிய அலுவலகக் கட்டடம் கட்டும் பணியினை துவக்கி வைத்தார்கள்.



