திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியம் பிலாத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை FNI மற்றும் தமிழன் சட்ட உரிமை கழகம் இணைந்து செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது வட்டார மருத்துவர் ஆர்த்தி தலைமை தாங்கினார் , தமிழன் சட்ட உரிமை கழக மாவட்டச் செயலாளர் முகமது ரபிக் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாக அலுவலர் சேவா ரத்னா கல்வியாளர் டாக்டர் பிரஸ் கணேசன் மரக்கன்றுகள் பாராட்டு சான்றிதழ் வழங்கி தொடங்கி வைத்தார்
வட்டார சூப்பர்வைசர் வாசுகி,
சமூக ஆர்வலர் யாசிர் கலந்துகொண்டு ஆகியோர் கலந்துகொண்டு செவிலியர்களை பாராட்டி பொன்னாடை, பாராட்டு சான்றிதழ் பல வகை மரக்கன்றுகள் மற்றும் இனிப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டனர் சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது அறக்கட்டளை நிறுவனர் சமூக சேவகர் Amb.Dr.P.மருதை கலாம் ஒருங்கிணைப்பாளர் முத்துக்கார்த்தி விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
திண்டுக்கல் பிலாத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் தின விழா

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics