மதுரை ஜனவரி 25,
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 செல்லூர் பகுதியில் (60 அடி சாலை) புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையினை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ்குமார், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி ஆகியோர் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார்கள் அருகில் மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர்கள் குமரவேல், மாயத்தேவன் ஆகியோர் உடன் உள்ளனர்.