மதுரை நவம்பர் 22,
மதுரை மாநகராட்சி செனாய்நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை மேயர் இந்திராணி பொன்வசந்த், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் ஆகியோர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள் மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ரகுபதி ஆகியோர் உடன் உள்ளனர்.