மதுரையில் தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப் பணியாளர்கள் சங்கத்தின் புதிய கட்டிடிடத்திறப்பு விழா பொதுப்பணித்துறை அலுவலகத்துக்குள் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை கணக்கு மட்டும் ஆட்சி பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் செல்வதற்கு ஜான் பென்னிகுவிக் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சங்க நிர்வாகிகள் அழகர் மற்றும் சுந்தரம் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மதுரை மண்டல நீர்வள ஆதாரத்துறையில் தலைமை பொறியாளர் ரமேஷ் கண்காணிப்பு பொறியாளர் ஷாம் எர்வின். உடனிருந்தனர்.



