திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர். நலத்துறை சார்பாக உலமா நலவாரியம் வாயிலாக இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவிக்கான ஆணையினை வாரிசுதாரரிடம் வழங்கினார்.



