கிருஷ்ணகிரி,ஆக.4- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் பையூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் கெட்ட முகாமில் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆணையை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கள் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பயனாளிக்கு வழங்கினார். பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் எம் எல் ஏ, மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எம்.சரயு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, சரவணன், ஒன்றிய கழக செயலாளர்கள் ஆதி மகேந்திரன், தேங்காய் சுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவர் மாதவன், உதவி செய்ய பொறியாளர் பழனிவேல், உதவி பொறியாளர் அம்சவேணி, சரண்யா சிறப்பு நிலை முகவர் கே. ராஜேந்திரன் மற்றும் யுவராஜ், புருஷோத்மண் ஆகியோர் உடன் இருந்தனர்.[4:40 pm, 3/8/2024] +91 93426 84602: