By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் மாநகராட்சி 2024- 25 நிதிநிலை அறிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் மாநகராட்சி 2024- 25 நிதிநிலை அறிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவில் மாநகராட்சி 2024- 25 நிதிநிலை அறிக்கை

Last updated: June 29, 2024 1:43 pm
June 29, 2024
103 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 28

 

 

 குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று காலை நடைபெற்றது.மேயர் மகேஷ் தலைமை வகித்தார் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலை வகித்தார்.கூட்டத் தின் தொடக்கத்தில் 2024- 25ம் நிதியாண்டுக்கான உத்தேச நிதிநிலை அறிக்கையை மேயர் மகேஷ் வாசித்தார்.

 

அதன்படி வருவாய் மற்றும் மூலதன நிதியாக ரூ 147.81 கோடி, குடிநீர் வடிகால் மூலதன நிதியாக ரூ 53.08 கோடி என்று ரூ 200 கோடியே 99 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. அதேபோல் வருவாய் மூலதனத்தில் செலவினம் ரூ.155.98 கோடி, குடிநீர் வடிகால் செல்வினம் ரூ. 54,65 கோடி என மொத்தம் ரூ.210.61 கோடி செலவினமாக உள்ளது.

இதன்படி பற்றாக்குறை ரூ.9.62 கோடி ஆகும். 

இதையடுத்து மாமன்ற உறுப்பினர்கள்  தரப்பில் கூறியதாவது:-

புத்தன அணை கூட்டு குடிநீர் திட்டத்தில் வீட்டு குடிநீர் இணைப்புகள்

வழங்கப்படுவதாக குடி நீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தவறான தகவல் களை மாநகராட்சிக்கு தருகின்றனர் வார்டுகளில் ஒவ்வொரு தெருக்களிலும் பல வீடுகளுக்கு இதுவரை குடிநீர் இணைப்பு வழங் கப்படவில்லை.

 

சில இடத்தில் இணைப்பு வழங்கப்பட்ட மீட்டர் பாக்ஸ் சோதனை ஓட்டத்தின் போது தண்ணீர் கசிவு

ஏற்பட்டுள்ளது சில இடங்களில் குழாய்கள் இணைப்பு விடுபட்டு குடி நீர் கசிவு ஏற்படுகிறது. இது வரை 31 முறை சோதனை ஓட்டம் நடந்துள்ளது ஆனால் ஒருமுறைகூட தண்ணீர் கசிவு சரி செய்யப்படவில்லை.

இதேபோல் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்ட போது தோண்டப்பட்ட பள்ளங்களும் சரியாக மூடப்படவில்லை அதனை உடனே மூட வேண்டும். எனவே

வீட்டு குடிநீர் இணைப்புகளில் உள்ள பழுதுகளை உடனே சரி செய்ய வேண் டும் போன்ற பல்வேறு குறைகளை தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த மேயர் மகேஷ்  குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கவுன்சிலர்களின் புகார்களுக்கு பதில் தெரிவிக்க வேண்டும். புத்தன் அணை கூட்டு குடிநீர் திட்டத்தை பொறுத்த  வரை கிருஷ்ணன்கோவில் நீரேற்றம் வரும் வரை கசிவு  குழாய் சேதம்  என எந்தவித பிரச்சனையும் இல்லை வீட்டு குடிநீர் இணைப்புகளில் உள்ள பழுதுகளை உடனே சரி செய்ய வேண்டும்.

சானல்களில் மாநகராட்சி தூர்வாரினால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் போலீசில் புகார் தெரிவிக்கின்றனர். நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. கால்வாய்களை நீங்களே தூர்வார வேண்டுமென எச்சரிகை செய்வதோடு, கலெக்டர் மூலமும் தீர்வளத்துறைக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது. தெருவிளக்கு பழுதுகள் உடனே சரி செய்யப்படும். இவ்வாறு மேயர் மகேஷ் பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

உங்களைத் தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சி
ஸ்ரீ மகா சக்தி வராஹி அம்மன் கோவில் விழாவில் பிஜேபி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யா சாமி பங்கேற்பு
தொடர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கோவில் வெளியே கிடந்த சிலை
100 பேருக்கு பொங்கல் பொருட்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவில் நாயர் சேவா சமாஜம் ஓணம் விழா

September 22, 2025
50 Views
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் புற காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
எஸ்.ஆர்.எம் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் 2025
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account