By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை தடை செய்து நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பாலங்களை பாதுகாக்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை தடை செய்து நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பாலங்களை பாதுகாக்க வேண்டும்
கனஂனியாகுமரிமாவட்டம்

கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை தடை செய்து நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பாலங்களை பாதுகாக்க வேண்டும்

Last updated: May 9, 2024 1:46 pm
May 9, 2024 81 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 9 

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் அல் காலித் கனிம வளங்கள் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை மத்திய மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடை செய்ய வேண்டும் என கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணனால்  நாகர்கோவில் பார்வதிபுரத்திலும், மார்த்தாண்டம் பகுதியிலும் இரண்டு பாலங்கள் அமைக்கப்பட்டது. பாலங்கள் அமைக்கப்பட்ட போது இதனுடைய உறுதிப்பாட்டின் மீது மக்கள் சந்தேகப்பட்டார்கள் ஐந்து வருடங்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த பாலம்மானது தற்போது பழுதடைந்துள்ளது. பழுதடைவதற்கு முக்கிய காரணம் அதனை சரியாக பராமரிக்க மத்திய அரசு தவறிவிட்டது. இது ஒரு புறம் இருந்தாலும் இந்த மாவட்டத்தின் வழியாக கேரளாவுக்கு கனரக வாகனங்கள் மூலம் அளவுக்கு அதிகமாக பாரங்களை ஏற்றி செல்வதால் பாலம் பழுதடைந்துள்ளது. ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் கனராக வாகனங்களுக்கு தடை விதித்து இருந்தும் கனரக வாகன முதலாளிகள் உயர் நீதிமன்றத்தை அணுகி நீதிமன்ற உத்தரவு வாங்கி வந்து கனரக வாகனங்களில்  அதிகமான பாரங்களை  ஏற்றி அதானி துறைமுகத்திற்கு கொண்டு செல்கிறார்கள். இந்த பாலம் பழுதடைவதற்கு முக்கிய காரணம் கனரக வாகனங்களில் ஏற்றக்கூடிய பாரம் மட்டுமே ஆதலால் சிறப்பு விதியின் மூலம் இந்த பாலங்கள் தாக்குப் பிடிக்காது என்று மாவட்ட ஆட்சியாளர்  உடனடியாக ஆணை வழங்கி அந்த பாலம் வழியாக 30 டன்னுக்கு மேல் எந்த வாகனமும் சொல்ல க்கூடாது என்று அரசாணை வெளியிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள மக்களை உயிர் பலி வாங்கும் கனரக வாகனங்களை தடை செய்து நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பாலங்களை பாதுகாக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்வதுடன் மத்திய அரசானது உடனடியாக இந்த இரண்டு பாலங்களில் பராமரிப்பு பணியை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்று நாகர்கோவில் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம் இல்லையென்றால் பெருந்திரல் மக்களை திரட்டி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முற்றுகையிடப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
அரசியல்புதுக்கோட்டைமாவட்டம்

புதுக்கோட்டை மச்சுவாடியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.

April 22, 2025 17 Views
தந்தை பெரியார் பிறந்த தின விழா
சிறுபான்மை துறை திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவராக திரு.A.மஸ்தான்
குமரி திமுகவால் தலைமைக்கு தொல்லையா?
மாவீரன் அழகுமுத்துக்கோனின் 268-வது ஜெயந்தி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?