By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காமராஜர் குறித்து நெறியாளர் முக்தார் அவதூறு பேச்சுக்கு தவெக குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகி ரூபன் கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காமராஜர் குறித்து நெறியாளர் முக்தார் அவதூறு பேச்சுக்கு தவெக குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகி ரூபன் கண்டனம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

காமராஜர் குறித்து நெறியாளர் முக்தார் அவதூறு பேச்சுக்கு தவெக குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகி ரூபன் கண்டனம்

Last updated: December 6, 2025 8:53 pm
December 6, 2025
54 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 6 –

த.வெ.க. வின் கொள்கை தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களை பற்றி இழிவான தகவலை பரப்பி கொண்டிருக்கும் நெறிமுறையாளர் முக்தார் அவர்களை கடுமையாக கண்டிக்கிறோம். தமிழக அரசு அவர் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்ய வேண்டும்.

தற்போது விவாத பொருளாக மாறி இருக்கும் நெறியாளர் முக்தார் அவர்களுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் தமிழக வெற்றி கழகம் குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகி ரூபன் கூறியதாவது:- எல்லோரும் எல்லோரையும் விமர்சிக்கும் உரிமை உண்டு. ஆனால் அது ஒரு வரையறைக்குள் நிற்க வேண்டும். ஆனால் தற்போது ஒரு சில ஊடகவாதிகள் என்று கூறுபவர்கள் ஊடக பேட்டிகளில் தலைவராக வாழ்ந்து புனிதராக இருந்தவர்கள். மற்றும் வரலாறு படைத்தவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் சாதிய மற்றும் மத சிந்தனைகளை உருவாக்கி மக்களுக்குள் சாதிய மத மோதலை ஏற்படுத்தும் விதமாகவும் ஒரு சில கட்சிகளின் பின்னோட்டத்தில் செயல்படுவது போலவும் பேசி வருகின்றனர்.

இதில் முக்தார் என்ற நெறியாளர் தற்போது காமராஜர் காலத்தில் அவரது சொந்த சாதியை சார்ந்தவர்களுக்கு அணைக்கட்ட வசதி ஏற்படுத்தி கொடுத்தார் சிவகாசியில் கள்ள நோட்டு அடிப்பதை கண்டு கொள்ளவில்லை. அதே போன்று முதல் ஊழல்வாதி காமராஜர் என்றெல்லாம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக குமரி மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் காவல் நிலையங்களிலும் ஆட்சியர் அலுவலகங்களிலும் மனு கொடுத்துள்ளனர். அதில் இதைப் போன்ற நெறியாளர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் என்ன வேண்டுமென்றாலும் பேசலாம் என்று கூறும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களையும் தடை செய்ய வேண்டும்.

அது மட்டும் இன்றி காமராஜர் பெயருக்கு களங்கம் விளைவித்தல் சாதிய மத மோதல்களுக்கு வித்திட்டல் என போட்டி அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர் காமராஜர் ஐயா அவர்களை அவமதிக்கும் விதமாக நடந்து கொள்ளும் நெறியாளர் முத்தார் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயக்கம் காட்டுவது ஏன் பின்புலத்தில் ஆளும் கட்சியினர் துணை நிற்கின்றார்களோ என்ற ஐயப்பாடு ஏற்படுகிறது என்று கருதுகிறோம் என அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

இளம் பெண் குளியலறையில் உயிரிழந்த நிலையில் மீட்பு
களியக்காவிளை அருகே ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் வெட்டி சேதம்: 10 பேர் மீது வழக்கு
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கட்டண பார்க்கிங்கில் நிறுத்திய வங்கி மேலாளர் பைக் திருட்டு: போலீசில் புகார்
குமரி உட்பட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எங்கும் அனுமதிக்க கூடாது; தளவாய்சுந்தரம் எம்எல்ஏ அறிக்கை
பளுகல் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து பிளம்பர் சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

10 மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து சிறை

February 9, 2025
43 Views
போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள்
அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கிராமத்தில் தூய்மை செய்யும் பணி
விளாத்திகுளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
ரூ.2.41 கோடி மதிப்பீட்டில்பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account