கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட் டம், ஊத்தங்கரை வட் டம், சாலமரத்துப்பட்டி ஒலப்பட்டி சென்றாய சுவாமி திருக்கோயில் மாசி மகா சிவராத்திரி திருத்தேர் திருவிழா நடை பெற்றது.
சாலமரத்துப்பட்டியில் பழமையான பூதேவி, சீதேவி சமேத சென்றாயப் பெருமாள் கோவில் மலை மீது அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சிவராத்திரி அன்று இரவு மறுநாள் காலையில் ஜி. லட்சுமணன். பச்சை ஓலை. வியாபாரி.மற்றும் அவர் குடும்பத்தார்.இக் கோயிலுக்கு வரும் பக்தர் களுக்கு.16. ஆண்டு காலமா அன்னதானம் ஏற் பாடுகளை செய்து கொடுத் தார்
ஊத்தங்கரை மற்றும் சுற் றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். தேர்மலையை சுற்றி வரும் பொழுது பக் தர்கள் விவசாய நிலங்க ளில் விளைந்த அவரை துவரை ஆமணக்கு ஆகிய வற்றை தேரின் மீது வீசி
பக்தர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தேர் வெள்ளோட்டத் திற்கு ஊத்தங்கரை உட் கோட்டை கல்லாவி காவல்துறையினர் சிறப் பான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்றாய பெருமாள், மலர் மாலை அலங்காரத் தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தேரோட்டத் திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய் திருந்தனர்