தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காவல்துறையும் போக்குவரத்து துறையும் இணைந்து பேருந்துகளில் பயன்படுத்திய அதிக அளவு ஒலி எழுப்பும் ஹாரன்கள் பறிமுதல்!
திண்டுக்கல்லில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு
திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல்துறையும் போக்குவரத்து துறையும் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர் இதையொட்டி
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் பயன்படுத்திய அதிக அளவு ஒலி எழுப்பும் ஹாரன்களை திண்டுக்கல் மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ தலைமையில் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிச்சாமி
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அதிக அளவு ஒலி எழுப்பும் ஹாரன்களை போக்குவரத்து காவலர்கள் பறிமுதல் செய்தனர்.