By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருடன் ஆதரவாக நின்ற சட்டமன்ற உறுப்பினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருடன் ஆதரவாக நின்ற சட்டமன்ற உறுப்பினர்
சிவகங்கைமாவட்டம்

இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருடன் ஆதரவாக நின்ற சட்டமன்ற உறுப்பினர்

Last updated: February 21, 2025 12:33 pm
February 21, 2025 18 Views
Share
SHARE

இளையான்குடி: பிப்:21

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் ஆழிமதுரை ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பில் பயின்றுவந்த சிறுமி சோபியா (வயது 8) த/பெ. சசிகுமார் மற்றும் அங்கன்வாடி மையத்தில் படித்துவந்த சிறுமி கிருஷ்மிகா (வயது 4) த/பெ.கண்ணன் ஆகிய இருவரும்  காலை, பள்ளியின் எதிர்புறம் உள்ள கண்மாய்க்குச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கண்மாயில் மூழ்கி  குழந்தைகள் இருவருமே இறந்துவிட்டனர்.

 

இதனைக் கேள்விப்பட்ட மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்  பிரேதப்

பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த இளையான்குடி அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆதரவாக நின்று பணிகளை விரைவுபடுத்தினார். பிரேதப் பரிசோதனை முடிந்து குழந்தைகளின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழரசி ரவிக்குமார் குழந்தைகளின் உடல்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் குழந்தைகள் இறந்ததையடுத்து உறவினர் மற்றும் கிராம மக்கள் ஒன்றுகூடி உரிய நியாயம் வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டதைத்

தொடர்ந்து துரிதமாக நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பீஸ் கமிட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி  மற்றும் மாவட்ட வருவாய்

கோட்டாட்சியர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார்,  முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் சுப. மதியரசன், இளையான்குடி வட்டாட்சியர் முருகன், டிஎஸ்பி அமல எட்வின், ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் பாதிப்படைந்த குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  

 

ஏற்கனவே  தமிழக முதல்வர் அறிவித்த முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3, லட்சமும் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் தனது சொந்த நிதியிலிருந்து தலா  1,லட்சம் வீதம் வழங்குவதாகவும் கூறினார் .இரண்டு குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ஒருவருக்கு அரசு பணி வழங்கிட பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார்.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தூத்துக்குடிமாவட்டம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அன்போடு

October 20, 2024 16 Views
ஒரு நாள் ஒரு சாலை விழிப்புணர்வு
குமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்க பயிற்சி முகாம்
கிருஷ்ணசாமி கோவிலில் பாலாலய பூஜைகள் துவக்கம்
மான் ஒன்று நாய்களால் விரட்டப்பட்டு வழி தடுமாறி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?