By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பாதுகாப்பு வேண்டி , சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > பாதுகாப்பு வேண்டி , சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
சேலம்

பாதுகாப்பு வேண்டி , சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்

Last updated: May 9, 2025 5:20 pm
May 9, 2025
31 Views
Share
SHARE

சேலம் மாவட்டம் எடப்பாடி ஆவணி பேரூர் கீழ் முகம் பகுதியைச் சேர்ந்த பச்சி யம்மாள் ஆறுமுகம் ஆகியோர் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார்கள்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது. எனது தந்தை மாரிமுத்துவிற்கு சொந்தமான 1.97 சென்ட் நிலம் உள்ளது. எனது தந்தை கடந்த 2005 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். எனது தந்தை பெயரில் உள்ள சொத்தை பாகப்பிரிவினை செய்து கொள்ள சேலம் சங்ககிரி நீதிமன்றத்தில் தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.இந்நிலையில் மேற்படி ஆறுமுகம்,அண்ணாமலை, சாந்தி, மாரியம்மாள், சுப்பிரமணி ஆகியோர்கள் தங்களுக்கு உண்டான பாகத்தை வேறு நபருக்கு விற்று விட்டார்கள். இந்நிலையில் எனக்கும் சுந்தரம், கோபாலகிருஷ்ணன், ஆகியோர்களுக்கு மட்டும் மேற்படி சொத்தில் பாகம் இருந்து வருகிறது. இந்நிலையில் சுப்பிரமணி மற்றும் ஆறுமுகம் ஆகியோர் தங்களுக்கு உண்டான பாகத்தை விற்ற பின்னும் எங்களை தொந்தரவு செய்து வருகிறார்கள் மேலும் எனக்கு பாத்தியப்பட்ட நிலத்திற்குள் அத்துமீறி அடியாட்களுடன் நுழைந்து பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி பனைமரம் உட்பட பலவரை மரங்களை வெட்டியும் அதை தடுக்கச் சென்ற எங்களை கெட்டை வார்த்தைகளில் அசிங்கமாக திட்டியும் பிரச்சனை செய்ததால் உங்களை கொன்று விடுவோம் என்று மிரட்டிய சுப்பிரமணி மற்றும் ஆறுமுகம் ஆகியோர்கள் மீதும் மேற்படி சட்ட விரோதமாக மரத்தை வெட்டி எடுத்துச் செல்ல உதவியாக இருந்த கே.பி.எம்.சண்முகம், மாரியப்பன், மர வியாபாரி மதி,லாரி ஓட்டுநர் கார்த்திக், மற்றும் சுமார் 20 அடி ஆட்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

விவசாயிகள் உடனான கலந்து ஆலோசனை கூட்டம்
சேலம் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை
சோனா தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா
அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை முதுகலை மருத்துவர்களுக்கு அசிம் பிரேம்ஜி ஹெல்த் ஈக்விடி பெல்லோஷிப்பை அறிவித்துள்ளது
சேலம் மாவட்டம் மகளிர் அணி பொருளாளர் நியமனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

அரசு ஆஸ்பத்திரியில்குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்

June 2, 2024
227 Views
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்குபணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி
996 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 96 கோடி கடன் உதவி;ஈரோடு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனு
பிளஸ்2 தேர்வில்மத்திகோடு றிங்கல்தௌபே பள்ளி100 % தேர்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account