கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகளை ஏற்றி குமரியில் கொட்டி,இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டமான குமரி மாவட்ட மண்ணை துர்நாற்ற மண்ணாக மாற்ற கண்டெய்னர் லாரியில் கோழிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை வில்லுக்குறியில் வைத்து மடக்கி பிடித்து பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்த நாம் தமிழர் கட்சியினர்.
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெனிபர் உட்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.