By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் காவல் நிலைய போலீசாரின் அத்து மீறிய அராஜக போக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் காவல் நிலைய போலீசாரின் அத்து மீறிய அராஜக போக்கு
கனஂனியாகுமரிமாவட்டம்

கருங்கல் காவல் நிலைய போலீசாரின் அத்து மீறிய அராஜக போக்கு

Last updated: July 26, 2024 10:45 am
July 26, 2024 68 Views
Share
SHARE

நாகர்கோவில். ஜூலை – 23,

 

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கருங்கல் காவல் நிலைய போலீசார் தன்னுடைய வீடு புகுந்து அத்துமீறி அராஜக போக்குடன் நடந்து கொண்டதாகவும், போலீசாரின் தொடர் அச்சுறுத்தல்  தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் இருப்பதால் மாவட்ட ஆட்சியர் கருங்கல் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு மனு அளிக்கப்பட்டது. அவர் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது :-

குமரி மாவட்டம் கருங்கல் காவல் நிலையத்தில் பணபலம் படைத்த மத்திகோடு பகுதியை சார்ந்த விஜிடிசன் என்பவரின் தூண்டுதலில் கருங்கல் போலிசார் பிறைட் என்பவரிடம் பொய் புகார் பெற்று 8/7/2024 முதல் ஊரில் இல்லாத சிபிஐ எம்-எல் கட்சி கிளியூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் தோழர் ஜெபர்சன் ராஜ் வீட்டில் அத்துமீறி நுழைந்து வீட்டில் உள்ள பெண்களை இழிவாக பேசியது மட்டுமல்லாமல் வீட்டில் இருந்த  சிசிடிவி கேமராக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு தனது குடும்பத்தாரை  தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கருங்கல் காவல் நிலையத்தார்  மீது நடவடிக்கை எடுத்து தங்களைைைை பாதுகாக்கும் படி அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. போலீசாரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமையில் ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் குமரேசன், சிபிஐ (எம் எல்) ரெஸ்டார் கட்சி மாவட்ட செயலாளர் மணவைகண்ணன் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருடன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அல் காலித்  கூறும்போது 

 போலிசார் உடனடியாக இந்த போக்கை நிறுத்த வேண்டும் மேலும், மேலும் இந்த அடாவடித்தனத்தை தொடர்ந்தால் கருங்கல் காவல் நிலையத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமையில் தோழமை இயக்கங்களின் துணையோடு முற்றுகை போராட்டம் நடத்தக்கூடும் என்று தெரிவித்தனர்.

You Might Also Like

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

பழுதடைந்த சாலையில் புதிய தார் சாலை போடாமல் கிராம மக்களை அலை கழிக்கும் அதிகாரிகள்; டட் நகர் ஊராட்சி கிராம மக்கள் வேதனை

கோவையில் கார்த்திபுரம் 1000 மரக்கன்றுகள் நடும் விழா

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
வேலூர்

காட்பாடி சஞ்சீவிராயபுரம் கிராமத்தில் கும்பாபிஷேகம்

March 19, 2025 25 Views
வங்கி ஊழியர் வீட்டில் நகைகள் கொள்ளை
தஞ்சாவூரில் நீர்த்தேக்க தொட்டிகள், கட்டிடங்கள் திறப்பு
கொலையாளிகள் கைது தனிப்படை போலீசாருக்கு பாராட்டு
சுசீந்திரத்தில் வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் தங்க நகை கொள்ளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?