By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்து கைதான வாலிபரின் செல்போனில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள்! போலீசார் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்து கைதான வாலிபரின் செல்போனில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள்! போலீசார் விசாரணை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்து கைதான வாலிபரின் செல்போனில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள்! போலீசார் விசாரணை

Last updated: December 1, 2025 2:25 pm
December 1, 2025
42 Views
Share
SHARE

கன்னியாகுமரி, டிச. 1 –

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் அரசு வேலைக்கு முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் பெண்ணின் தந்தைக்கு ராணிப்பேட்டை அரக்கோணத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் அறிமுகமானார். அவர் பெண்ணின் தந்தையிடம் நான் ரயில்வேயில் வேலை செய்து வருகிறேன். எனக்கு உயர் அதிகாரிகள் பலரைத் தெரியும். ரூபாய் 25 லட்சம் கொடுத்தால் உங்கள் மகளுக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

இதை நம்பிய பெண்ணின் தந்தை மகளுக்கு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பிரபாகரனின் வங்கிக் கணக்குக்கு பல தவணைகளாக ரூபாய் 25 லட்சம் வரை அனுப்பி உள்ளார். இந்நிலையில் மீண்டும் பணம் தேவைப்படுவதாக பிரபாகரன் கேட்டுள்ளார். இதையடுத்து பெண்ணின் தந்தை ஐந்து பவுன் நகையை கொடுத்து உள்ளார். பணம் நகை கொடுத்து ஒரு ஆண்டுகள் ஆகியும் பிரபாகரன் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை.

இதனால் மனமுடைந்த பெண்ணின் தந்தை தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் புகார் கொடுத்தார். இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் சம்பந்தப்பட்ட ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து பிரபாகரனை தேடி வந்த நிலையில் அரக்கோணம் பகுதியில் வைத்து பிரபாகரனை போலீசார் கைது செய்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர், மேலும் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

பிரபாகரனின் செல்போனை வாங்கி ஆய்வு செய்தபோது, அதில் பல பெண்களின் ஆபாச படங்கள், வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவர் வேலை வாங்கி தருவதாக பல இளம் பெண்களை வரவழைத்து ஏமாற்றி அவர்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்ததாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தொழிலாளியை பைக்கால் மோதிய வாலிபர் மீது வழக்கு
திருவட்டார் அருகே ஆற்றூர் ராமநல்லூர் காவு கோவில் சீரமைக்கப்படுமா?
தவெகவில் இணைந்த திருச்சி அமமுக நிர்வாகி
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
குமரி மருத்துவ மாணவி திடீர் மாயம்: தந்தை போலீசில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

கோட்டப் பொறியாளர் ஆறுமுகம் நயினார் ஏற்றி வைத்தார்

January 30, 2025
36 Views
 ‘”சீஸ் இட் அப் டாட் இன்”இயங்குதளம்
பாரூர் அருகே நாகர்கோவில் கிராமத்தில் காந்தி பிறந்த நாள் விழா
தனிநபர் ஆக்கிரமித்த விவசாய நிலங்களை மீட்க கோரி கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு
23 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account