By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் முறைகேடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் முறைகேடு
கனஂனியாகுமரிமாவட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் முறைகேடு

Last updated: February 2, 2025 4:38 pm
February 2, 2025 327 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜன – 30,

 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஆட்சியர் அறிவித்த கூலி 730/- ரூபாய் கேட்டும் இதுவரையிலும், இஎஸ்ஐ , பி எப் , பிடித்த ரசீதுகளும், கார்டுகளும் தரக்கேட்டு கடந்த

27.01.2025-ம் தேதியன்று  கோரிக்கைகளை வலியுறுத்தி குளச்சல்  நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின்பும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று ஏ ஐசிசிடியு கன்னியாகுமரி மாவட்ட தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர் . அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் நகராட்சியில் ஒப்பந்த பணியில் 46 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, பணி செய்து வருகிறார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர்  தூய்மை பணியாளர்களுக்கு தினம் 730/- ரூபாய் கூலியும், தூய்மை பணி ஓட்டுநர்களுக்கு தினம் 780/ ரூபாய் கூலியும் நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆனால், குளச்சல் நகராட்சியில் தினக்கூலியாக 400/- ரூபாய் மட்டுமே கிடைத்து வருகிறது. அரசு அறிவித்த கூலியை கேட்டால், வேலையை விட்டு போங்கல் என்று மிரட்டுகிறார்கள். வேலை போய்விடுமோ என்ற பயத்தில் தொழிலாளர்கள் இந்த அடிமாட்டு கூலி 400/- ரூபாய்க்கு பணி செய்து வருவதாகவும்,

தூய்மை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயப்படி பிஎப் மற்றும் இஎஸ்ஐ அரசு விதிகளுக்கு உட்பட்டு நிர்ணயம் செய்யப்பட்ட தொகையினை செலுத்த வேண்டும். பல மாதங்களாக பிஎப், இஎஸ்ஐ பிடித்ததற்கான ரசீது மற்றும் கார்டுகளையும் கேட்ட போது தொழிலாளர்களிடம் நிர்வாகம் எச்சரித்து முறைத்து பார்ப்பதாகவும்  இஎஸ்ஐ , பி எப் ரசீது கேட்பதோ, கார்டுகள் கேட்பதோ, குற்றவாளிகளை போல் பார்க்கிறார்கள். இது தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது.

எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்த தினக்கூலி 730/ ரூபாய் தொழிலாளர்களுக்கு வழங்கிட வேண்டும். இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்த ரசீதுகள் கார்டுகள் வழங்கிட வேண்டும். தொழிலாளர்களுக்கு கை உறைகள் இல்லாமலே பணி செய்து வருவதாகவும் தேவையான காலணிகள் இல்லை. மேலும் மழை பெய்யும் போது மழைக் கோட்டு வழங்குவதில்லை. குளச்சல் நகராட்சியில் பணிபுரிகின்ற தூய்மை பணியாளர்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது. எனவே தொழிலாளர்களுக்குரிய உரிமைகள் அனைத்தையும் வழங்கிடுமாறு எ ஐசிசி டியூ கன்னியாகுமரி மாவட்ட தூய்மை பணியாளர் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

18 ஆம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை

August 4, 2024 51 Views
50-ஆயிரம் மதிப்பிலான நவீன கொசு வலைகள்
சோழபுரம் ஸ்ரீ ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தாலுக்காவில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?