வேலூர்=17
வேலூர் மாவட்டம் ,காட்பாடி அடுத்த இலத்தேரியில் ஃபினோ பேமெண்ட்ஸ் பேங்க்
திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர் காட்பாடி கிளை ஆக்சிஸ் வங்கி உதவி துணைத் தலைவர் எம்.
அன்பழகன் , மற்றும் இலத்தேரி கிளை தனலட்சுமி வங்கி மேலாளர் (ஓய்வு) ருத்ரன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர் .உடன்
மண்டலத் தலைவர் டி. ஸ்ரீனிவாசன் மண்டல தலைவர் கே. சின்னராஜ்
கிளஸ்டர் ஹெட்- ஃபினோ ஜாஹிர் ஹுசைன், பி.ஜே.அருவி ஸ்மால் பைனான்ஸ் நிறுவனர் எம் .பாரத், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.