திண்டுக்கல் கூட்டுறவு காலணியில் உள்ள புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அறுவை சிகிச்சை இல்லா குணம் இருதய மையத்தின் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் RVN.கண்ணன், செஞ்சிலுவை சங்க மாவட்ட சேர்மன் நாட்டாண்மை Dr.Ln.N.M.B. காஜாமைதீன் PMJF, DPE (USA) ஆகியோர் இணைந்து குத்து விளக்கு ஏற்றியும், குணம் இருதய மையத்தின் நிறுவனர் Dr.அஹமது ஷேக் அவர்களின் மருத்துவ சேவைகளை பாராட்டி பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்கள். இந்நிகழ்வில் தொழிலதிபர்கள் முகமது யூசுப் அன்சாரி, அமானி அபு அயூப் அன்சாரி, ராஜேஷ்குமார், ராஜ சுகுமாரன் , வேம்பார்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் கந்தசாமி, Dr.மோகன், மருத்துவர்கள் மற்றும் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.



