சங்கரன்கோவிலில்
அதிக கோடை வெயிலில் அலுவலகங்கள் மற்றும் பல்வேறு வேலைகளுக்கு சாலைகளில் செல்லும் பொதுமக்கள் தாகம் தீர்ப்பதற்காக தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜா எம்எல்ஏ ஆலோசனைப்படி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர் சரவணன் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் ஏற்பாட்டில் மக்களை தேடி சென்று வேன் மூலமாக நீர் மோர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது நகர திமுக சார்பில் நகர செயலாளர் மு பிரகாஷ் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல அமைக்கப்பட்டு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது திமுக பொறுப்பாளர்கள் பிரமுகர்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர்.