தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலகத்தின் மூலம், பென்னாகரம் வட்டம், சுஞ்சல்நத்தம், எம்.தண்டா கிராமத்தில் வசித்து, சர்க்கஸ் தொழில் செய்து வரும் பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். கவிதா, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.
ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics