டிச. 14
மாவட்ட கலெக்டர்
தா. கிறிஸ்துவராஜ் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கெழுமம் கிழக்கு குமரலிங்கம் பகுதியில் அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வரும் உபரி நீர் அமராவதி ஆறு குதிரை ஆறு சேரும் இடத்தில் சுமார் 45 ஆயிரம் கன அடி உபரி நீர் தடுப்பணை இல்லாததால். வீணாக கடலில் கலக்கிறது மழை வெள்ள காலங்களில் பல வருடங்கள் இதே போல் பல டிஎம்சி தண்ணீர் வீணாகி செல்கிறது. கொழுமம் கிராமத்தில் அமராவதி ஆற்றங்கரை பகுதியில் வசிக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை திருப்பூர் மாவட்ட கலெக்டர்
தா. கிறிஸ்தவராஜ் தற்காலிக முகாமில் சந்தித்து குறைகளை கேட்டு அறிந்தார்.