By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்துக்கள் ஓட்டு இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது: இந்து முன்னேற்றக் கழகத் தலைவர் கோபிநாத் பேட்டி!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > இந்துக்கள் ஓட்டு இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது: இந்து முன்னேற்றக் கழகத் தலைவர் கோபிநாத் பேட்டி!!
தமிழ்நாடுதிருப்பூர்

இந்துக்கள் ஓட்டு இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது: இந்து முன்னேற்றக் கழகத் தலைவர் கோபிநாத் பேட்டி!!

Last updated: December 23, 2025 1:57 pm
December 23, 2025
4 Views
Share
SHARE

திருப்பூர், டிச. 23 –

தொழில் வளம் சிறக்க உடல்நலம் பெற்றிட குடும்பத்தில் உள்ள தடைகள் நீங்கிட இந்துக்களின் தலைவர் காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயந்திர சுவாமிகள் அருளாசியுடன் ஸ்ரீ மகாலட்சுமி மகா யாகம் மற்றும் திருவிளக்கு பூஜை இந்து முன்னேற்ற கழகம் சார்பில் சிறு பூலுவபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்து முன்னேற்றக் கழக தலைவர் வக்கீல் கோபிநாத் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பூஜையில் 108 பெண்கள் பங்கேற்று சிறப்பு திருவிளக்கு பூஜை செய்தனர்.

இதைத்தொடர்ந்து வக்கீல் கோபிநாத் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசையில், இந்துக்களின் நலனுக்காகவும், எதிர்காலத்துக்காகவும் இந்து முன்னேற்றக் கழகம் சார்பில் 108 திருவிளக்கு பூஜை மற்றும் மகா யாகம் நடைபெற்றது. இனி வரும் காலங்களில் இந்துக்களின் ஓட்டு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றும், இந்தியாவில் இந்துக்கள் வந்தேறி போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தீபம் ஏற்றுவதற்கு கூட நீதிமன்றம் சென்று அனுமதி பெறும் சூழ்நிலையில் உள்ளது.

ஆனால் அனுமதி வழங்கிய பிறகும் தீபம் ஏற்ற முடியாமல் உள்ளதை வன்மையாக இந்து முன்னேற்றக் கழகம் கண்டிக்கிறது என்றும், கடவுள் மறுப்பாளர்களான தி.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீபம் குறித்து பேச அவசியம் இல்லை என்றும், சாதுமிரண்டால் காடு மிரளாது என்பதை போல் இந்துக்களை வஞ்சிக்கும் தமிழக அரசை எச்சரிப்பதாகவும், நீதிபதிக்கு தெரியாத விஷயமா திருமாவளவன் போன்றவர்களுக்கு தெரியப் போகிறது என்றும், விரைவில் இந்துக்களின் நியாயம் நிலை நாட்டப்படும், எங்கு அதிரடி காட்ட வேண்டுமோ அங்கு காண்பிக்கப்படும் என்று இந்து முன்னேற்றக் கழக தலைவர் வக்கீல் கோபிநாத் பேட்டி அளித்தார்.

விளம்பரம்

You Might Also Like

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தீர்வு காணாத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி; கலெக்டர் நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மனு
கொற்றிகோடு அருகே வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த லாரி டிரைவர்
இளம்புவனத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
முக்குலத்தோர் பாதுகாப்பு கூட்டமைப்பின் முப்பெரும் விழா
தொழில்முனைவோருக்கான இரண்டாம் கட்ட மேம்பாட்டு பயிற்சி முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

அறிவியல் கல்லூரியில் ரங்க்மஞ்ச் ’24 துவக்கவிழா

August 14, 2024
53 Views
குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.
கொடுமுடி யில் கலெக்டர் தலைமையில்நடந்த ஆய்வு கூட்டம்
தமிழக வெற்றி கழகம் சார்பாக பெயிண்டிங் கம்ப்ரசரை வழங்கி ஊக்குவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சப்பை விருது; முதல் பரிசு ரூ. 10 லட்சம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account