கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் அமைந்துள்ள மஹான் ஜிந்தா மதார் வலியுல்லாஹ் தர்ஹாவில் நேற்று முன்தினம் அதிகாலை சந்தனக்கூடு விழா நடைபெற்றது. முன்னிட்டு வாசல், தர்ஹா விளக்குகளால் அலங்கரிக்கபட்டு இருந்தது. ஆண்டுகளுக்கு நடைபெறும் இந்த வில், ஊர் பள்ளிவாசலில் இருந்து சந்தனகூடு துவா செய்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்த னக்கூடு நேற்று முன்தினம் அதிகாலை 1 மணிக்கு புறப்பட்டு இரவு முழுவதும் கிராம வீதிகளில் வலம் வந்து அதிகாலை, தர் ஹாவுக்கு வந்து அடைந் தது.
இந்த கிராமத்தை சேர்ந்த முஸ்லீம் மதத்தி னர் பலர் சென்னையில் வசித்து வந்தாலும் இந்த சந்தன கூடு திருவிழாவிற்கு அனைவரும் இக்கிராமத் திற்கு வந்து விடுகின்றனர். மேலும் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்து
கொண்டிருந்தது.
இந்த சந்தனக்கூடு ஊர் வலம் புறப்படும் போது கொட்டும் மழையுடன் சந்த னக்கூடு முன்பு, கிராமத்தில் உள்ள முஸ்லீம் இளைஞர் விழாவை கள், பெரியவர்கள், சிறுவர் பள்ளிகள் மேள சத்தம் மற்றும் வண்ண இறைபாடல் பாட்டுக்கு அலங்க ஏற்றவாறு கொட்டும் மழை 100 யையும் களி கம்பு நடனம் மேலாக ஆடி ஊர்வலமாக சென்றனர்.
களி கம்பு நடனத்தில் சிறப்பு முத்தாய்ப்பாக வட் டமாக நின்று கயிறு பிடித்து ஆடி ஒருவருக்கொருவர் சிக்காத வகையில், கயிறு போல திரித்து பின்னர் கயிறை விரித்தும் 12 களி கம்பு நடனம் ஆடி சந்தனக் கூட்டை வரவேற்று சென்ற னர். விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு சந்தன கூடுக்கு மலர்கள் கொடுத்து வழிபட் டனர். இந்த நிகழ்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள், சிறுவர், சிறுமியர் 1000க்கும் மேற்பட்டோர் சந்தனக் கூடு விழாவில் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர் நேற்று மதியம் கந் தூரி விழா நடைபெற்றது.