தேனி மாவட்டம், மே – 20
தேனி மாவட்டம்,உத்தமபாளையம் களிமேட்டுப்பட்டி பள்ளிவாசல் அருகில் சாக்கடை நீர் நீண்ட நாட்களாக தேங்கிய நிலையில் உள்ளது சாக்கடை நீர் சாலையில் செல்லுகிறது மேலும் துர்நாற்றம் வீசுகிறது அப்பகுதில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளன பள்ளிவாசல் செல்லுபவர்கள் அப்பகுதி மக்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்கடையை மிதித்த செல்லும் அவலநிலையில் உள்ளன பகலிலே கொசுக்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்த வண்ணம் உள்ளன நோய்தொற்று ஏதுவும் பரவுவதற்கு முன்னர் தேங்கிய சாக்கடை நீரை அகற்ற உத்தமபாளையம் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்



