அக். 15
தொ.மு.ச பேரவையின் அகில இந்திய துணைத் தலைவராக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட திருப்பூர் டி கே டி மு.நாகராசன் அவர்களுக்கு வடக்கு மாவட்டம் மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஆனந்தி தலைமையில் அவருக்கு வெற்றி மாலை சூடி பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது உடன் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.