கடையநல்லூர் ஒன்றியம் வேலாயுதபுரத்தில் தென்காசி முன்னாள் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான மா.செல்லத்துரை தலைமையில் கழக கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார் ….
உடன் ஒன்றிய செயலாளர் சுரேஷ்,
கடையநல்லூர் நகர்மன்ற துணை சேர்மன் ராசையா, தென்காசி தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் க.மு கனி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் திட்டக்குழு உறுப்பினர் ஆர் முருகன்
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மற்றும் ஒன்றிய துணைச் சேர்மன் ஐவேந்திரன் தினேஷ், மாவட்ட பிரதிநிதி சிட்டி திவான், A.ஜெயக்குமார்,
5 வார்டு செயலாளர் செய்யது மசூது, மதி ,நல்லயா,மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்