தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வண்டியூர் சௌராஷ்டிராபுரம் முருகன் கோயிலில் வைகை விஸ்வகர்மா அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம்
மதுரை வண்டியூர் சௌராஷ்டிராபுரம் முருகன் கோயிலில்
மாமுனி மயன் அவதரித்த பூச நட்சத்திரத்தில் பிறந்த நாளை முன்னிட்டு வண்டியூர் சௌராட்ராபுரத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு முருகன் கோவில் வைகை விஸ்வகர்மா அறக்கட்டளை சார்பாக வருகை புரிந்த பக்தர்கள் அனைவருக்கும் சிற்றுண்டி உணவு வழங்கப்பட்டது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை வைகை விஸ்வகர்மா அறக்கட்டளை நிறுவனத் தலைவர்
க.தாமோதரன்.
தலைமையில் முத்துராஜா ஞானேஸ்வரன் பாலசுப்பிரமணியன் ஆறுமுகம் மாரியப்பன். ஆகியோர்
உட்பட அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.