Add Your Heading Text Here
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பெண்ணேஸ்வரம் மடம் கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தைமுன்னிட்டு
கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் . ச.தினேஷ் குமார்* அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா உதவி இயக்குனர் ஊராட்சிகள் மகாதேவன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், . பாப்பி பிரான்சினா
வட்டாட்சியர் சின்னசாமி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்