வேலூர் மே 15
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் அருள்மிகு ஸ்ரீ பொற்கொடி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவினை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் ஆராதனையும் திருவிழாவினை காண வந்த பக்தர்களுக்கு கோடை வெயிலில் தாக்கத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் குளிர்பானம் மற்றும் அன்னதானம் பாலாஜி டெக்ஸ்டைல்ஸ் ,ஜெகதாம்பாள் ஜுவல்லரி, பவானி எலெக்ட்ரிக்கல்ஸ், கணேஷ் பேனன்சி ஸ்டோர்ஸ், மகாலட்சுமி கணேஷ் அடகு கடை, கிருஷ்ணா துணிக்கடை ,ஆகியோர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர் உடன் ஒக்கட்ராம், உக்மாரன், தினேஷ், உக்ராஜ், ஜெயராம், ராஜேஷ், தினேஷ் ,மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.