தருமபுரி பெண்ணாகரம் வட்டாட்சியர் அலுவலகம் நாளாம் நாளாக இன்று நடைபெற்ற 1433 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கீ சாந்தி அவர்கள் பயனாளிகளுக்கு அரசு நல திட்ட உதவிகளை வழங்கினார் உடன் மாவட்ட பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கண்ணன் உதவி இயக்குனர் செந்தில்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் ராஜசேகர் பெண்ணாகரம் வட்டாட்சியர் சுகுமார் மற்றும் துரை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்



