சங்கரன்கோவில்:ஜீலை:4
சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 101 வது பிறந்த தினத்தை போற்றும் வகையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர் சரவணன் ஏற்பாட்டில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜா எம்எல்ஏ தென்காசி பாராளுமன்ற எம்பி டாக்டர் ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் இணைந்து வழங்கினர் நிகழ்வில் நகரச் செயலாளர் மு. பிரகாஷ் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராயல் கார்த்தி, ராஜ், ராஜராஜன், அன்சாரி மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.