காரைக்குடி ஆகஸ்ட்:04
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குளோபல் மெடிக்கல் சென்டரின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு
சிறப்பு விருந்தினராக
கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன்
கலந்து கொண்டு
சிறப்புரையாற்றி பேசுகையில்
பொதுமக்கள் பயன் பெறும் வகையில் தமிழ்நாடு அரசின் இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் அவசர உதவிகளுக்கு அழைத்தால் இரு இருசக்கர வாகனத்தில் இல்லத்திற்கே வந்து மருத்துவ உதவி செய்யும் வகையில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
என்று கூறினார்.
அதன் பின்னர் அட்வான்ஸ் ஸ்பசல் டயப்படிக் கேர் சென்டர் மற்றும் டயாலிசஸ் சென்டரை துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து குளோபல் மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர் டாக்டர். குமரேசன் உயர் என்ற செயற்கை நுண்ணறிவு மூலம் உடல் இயக்கத்தை கண்டறியும் செயலிக்கான ஆராய்ச்சி துவக்கம் பற்றி பேசினார்.
அதன் பின்னர் அமைச்சர் பெரியகருப்பன்
ஏழைய எளிய மக்களுக்கான இலவசம் மற்றும் சலுகை கட்டணத்தில் மருத்துவ பார்க்கும் அடையாள அட்டைகளை வழங்கினார்.
அப்போது
காரைக்குடி MLA மாங்குடி காரைக்குடி மாநகராட்சி தலைவர் முத்துதுரை குளோபல்
மிசின் மருத்தவமனை துணை இயக்குனர் விவேகானந்தன்
நகரின் முக்கிய பிரமுகர்கள், மருத்துவர்கள் செவிலியர்கள்
பொதுமக்கள் பலர்
கலந்து கொண்டனர்.