By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊட்டியில் உறைபனி பொழிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > ஊட்டியில் உறைபனி பொழிவு
நீலகிரிமாவட்டம்

ஊட்டியில் உறைபனி பொழிவு

Last updated: February 9, 2025 11:40 pm
February 9, 2025 67 Views
Share
SHARE

ஊட்டி. பிப்.09

ஊட்டியில் மீண்டும் பனி பொழிவு                  தொடங்கியுள்ளதால் மக்களின இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் தேயிலை செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மலை மாவட்ட விவசாயகள் கவலையடைந்துள்ளனர். ஊட்டி மற்றும்  சுற்றிவட்டார பகுதிகளில் உறைபனியின் தாக்கத்தால்  குளிர் தன்மை  ஜீரோ டிகிரியாக பதிவாகியுள்ளது. கால நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால்  அதிக குளிரால் ஊட்டி பொது மக்களும், சுற்றுலாவாசிகளும்  அவதியுற்று வருகின்றனர்.  மலை காய்கறி பயிர்களான மேரக்காய் கொடிகளும், உருளைக்கிழங்கு செடிகளும்  கருகும் நிலையாகியுள்ளது.  காய்கறி பயிர்களுக்கும் தேயிலை செடிகளுக்கும் விவசாயகள் ஸ்பிபிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் அதிகாலை நேரங்களில் தேயிலையில் கை வைப்பதால்  உப்புபனி பட்டு கைகள் புண்ணாகி அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.  சுற்றுலா தளங்களான  ஊட்டி ரோஜா பூங்கா, பொட்டானிகள் கார்டன் போன்றவற்றில் மலர்களை பாதுகாக்க மிளார் செடிகளை கொண்டு மூடி வருகின்றனர்.  பகல் நேரங்களில் வறண்ட  வானிலை  நிலவுவதால்  சாலையோரங்களில் புல் தரை காய்ந்து வருவதோடு வனப்பகுதிகளில் போதிய நீரின்றி வன விலங்குகள்  உணவு குடிநீர் தேடி ஊருக்குள் வருகிறது. வரும்காலங்களில் பனியின் தாக.கம் அதிகரிக்க கூடும் என்பதால் வனப்பகுதி மற்றும் புல் தரை பகுதிகளில் தீபரவாமல் தடுக்க விழிப்புடன இருக்க வனத்துறை எச்சரித்துள்ளது.  இரவில் கடும் குளிரும், பகலில் அதிகமான வெப்பநிலையும் இருக்கும் என்ற வானிலை அறிவிப்பால்  பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு காய்ச்சல் போன் உடல் உபாதைகளும் ஏற்படும் என சுகாதார துறையும் தெரிவித்துள்ளன பொதுவாக கோடை தொடங்குவதால் படிபடியாக பனியின்  தாக்கம் குறைந்து வறண்ட காலநிலையால் தண்ணீரின் தேவை அதிகரிக்கும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

 தற்போது நிலவும் குளிர் காலநிலையால் ஊட்டி நகர் பகுதிகளில் குளிர்கால ஆடைகளான கம்பளி, சுவட்டர், சால்வை , ஜர்கின் போன்றவை விற்பனை அதிகரித்துள்ளது.

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்

பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தஞ்சாவூரில் பள்ளி மாணவிகளுக்கு “கண்ணொளி காப்போம்” திட்ட பரிசோதனை; மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்

தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் 440 மனுக்கள்; உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாவட்டம் முழுவதும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

June 19, 2024 63 Views
தீ பற்றிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றாக உயர்வு
மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் ஆய்வு மேற்கொண்டார்
திருச்செந்தூருக்கு காவடி பாதயாத்திரை
கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கோடியில் புனித சூசையப்பர் தேர் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?